01.01.2012 அன்று புதுகோட்டை மாவட்டம் செய்யானம் என்ற கிராமத்தில்  வீடு வீடாக சென்று கிறிஸ்தவ சகோதரர்களுக்கு  "பைபிளில் நபிகள் நாயகம்"  என்ற புத்தகம் 75ம் "இஸ்லாம் கூறும் மனிதநேயம்" 200 பிரதியும்  வழங்க பட்டது.