தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அம்மாபட்டிணம் கிளையின் சார்பாக  கடந்த 08.01.2012 அன்று விச்சூர் சர்ச் முன்பு "பைபிலில் நபிகள் நாயகம்" என்ற புத்தகம் 20ம் "இஸ்லாம் கூறும் மனித நேயம்" என்ற துண்டு பிரசுரம் 200ம் விநியோகம் செய்து  தஃவா செய்யப்பட்டது.