தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அம்மாபட்டிணம் கிளையில் கடந்த 08.01.2012 அன்று கந்தூரி விழாவை எதிர்த்து "நிரந்தர நரகத்திற்கு அழைத்து செல்லும் கந்தூரி விழா" என்ற தலைப்பில் துண்டு பிரசுரம் மற்றும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது.