மர்க்கஸ் பயான்


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் புதுக்கோட்டை மாவட்டம் அம்மா பட்டினம் கிளை 1 சார்பாக 12.11.2020 அன்று மர்க்கஸ் பயான் நடைபெற்றது இதில் சகோதரர் சலீம் அவர்கள் தொழுகையின் முக்கியத்துவம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்