அம்மாப்பட்டினம் கிளையில் ஆயுர்வேத மருத்துவர் சிவகுமார் என்பவருக்கு கடந்த 29.12.2011 அன்று திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் நூல்கள் வழங்கி தஃவா செய்யப்பட்டது.