புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டினத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மார்கஸ் கடந்த ஜூலை மாதம் 8ஆம் தேதி ஜும்மா தொழுகையுடன் துவக்கப்பட்டது. சகோ. அஷ்ராப்தீன் பிர்தவ்ஷீ ஜும்மா உரையாற்றினார். பெண்கள் உட்பட 200௦௦ க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.